![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5QNNsg6WvhhQ1XlVwud73koiHw3KYiZD0BqM7yZY0FP1xs43TfsYs1QB-jXykXORGFlpMIUMsYsCKAuoQUKBDNJ3DRWykKeFP45qT-vSl-MXE2PembHioq2hOsbFCfVnPVbRz84lLIw0/s320/tspost-1.jpg)
போர் முற்றம் நின்று
பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!
யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்
கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.
கண்களில் கசிகின்றோம்.
காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்
கனலாய் பிறப்பெடுப்போம்.
பிரிகேட் சுப.தமிழ்ச் செல்வனுடன் மாவீரர்களான சகபோராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.
3 கருத்துகள்:
:(
வித்தான வீரர்களுக்கு வீர வணக்கம்!
ஈழத்து சகோதரர்களின் கண்ணீரில் பங்கு கொள்வோம்.
:(
[increase text font]
கருத்துரையிடுக