செவ்வாய், 22 ஏப்ரல், 2008

மானிடக் கருணையே!




ஆண்டகை அகதியாக

அல்லலுறும் பூமியிலே

மாண்ட அடிகளே!

மானிடக் கருணையே!

நீண்டதொரு சரித்திரத்தின்

நிதர்சனச் சான்றென்று

நீசர்கள் வைத்தகுறி

நேசரும்மைப் பறித்ததுவோ?

கருத்துகள் இல்லை: