செவ்வாய், 24 நவம்பர், 2009

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு (ரொரன்டோ) 22 - 11 - 2009

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு கடந்த 22ந்திகதி ஸ்காபுரோ எவரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ரொரன்டோ, ஸ்காபுரோ, மிஸிஸாகா ஆகிய பகுதிகளில் வதியும் மாவீரர்களின் பெற்றோருக்கு முதன் மரியாதை வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் மாவீரர்களுக்கு நினைவு வணக்கத்தைச் செய்து அம்மாவீரர்கள் பற்றியும் எடுத்தியம்பி அவர்களின் ஆன்மாக்கள் காட்டிய வழியிலிருந்து வழுவாமல் தாயக மீட்பை தொடர்வோம் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: