tag:blogger.com,1999:blog-8033449374487426649.post9122421072324419390..comments2023-06-23T02:34:58.635-07:00Comments on வல்வைத் தளம்: உயிர்த்துளியின் ஓரத்தில்வல்வை சகாறாhttp://www.blogger.com/profile/15068914613007086153noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8033449374487426649.post-45063520414103005522008-04-28T05:52:00.000-07:002008-04-28T05:52:00.000-07:00நன்றி தோழி,தாயை மறப்பது என்பது எவராலும் இயலாது. இ...நன்றி தோழி,<BR/>தாயை மறப்பது என்பது எவராலும் இயலாது. இன்றைய அவசர உலகம் கொஞ்சம் தூசுபடியவைக்கிறது அவ்வளவுதான். ஒரு பத்து நிமிடம் கண்ணைமூடிக் கொண்டு அமைதியாக இருப்பதற்கு ஒருவருக்கு நேரம் கிடைக்கும் என்றால் நிச்சயமாக தாய் கண்ணுக்குத் தெரிவாள். உங்கள் வரவிற்கும் கருத்துப்பதிவிற்கும் மீண்டும் நன்றியை உரித்தாக்குகிறேன்வல்வை சகாறாhttps://www.blogger.com/profile/15068914613007086153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8033449374487426649.post-14410374909389823442008-04-19T14:59:00.000-07:002008-04-19T14:59:00.000-07:00நிகழ் காலத்தின் வேதனை மனம் முழுக்க குவிந்து கிடக்க...நிகழ் காலத்தின் வேதனை மனம் முழுக்க குவிந்து கிடக்கின்றது. அதை அள்ளி விதைத்திருக்கின்றீர்கள். வேதனைகளை மிஞ்சி கனவுகளில் சஞ்சரிக்கும் சுயநலமிக்க வாழ்வில் தாயை மறந்தவர்கள் ஏராளம். நினைவூட்டும் உங்கள் வரிகள் காலத்தின் தேவையும் கூட.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.com