வெள்ளி, 8 ஜனவரி, 2010

சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணில் மரணமும் ஜனனமே.



மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா
சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில்
மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா.
பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க
உப்புக் காற்றுறையும் ஊரணியில்
இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க.
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும்
தழுவி உம் மெய் ஆற்றட்டும்.
வல்வை மண் சாந்தி தரும்.

1 கருத்து:

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in